கழகக் களத்தில்…!

3 Min Read

24.9.2023 ஞாயிற்றுக்கிழமை

தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா – டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா

மதுரை மேலூர், உசிலை மாவட்ட திராவிடர் கழகம் தந்தை பெரியார் குருதிக் கொடை கழகம் மற்றும் அரசு இராஜாஜி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் குருதிக் கொடை முகாம்: காலை 8:30 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம், மார்க்கெட் அருகில், திருப்பரங்குன்றம் * துவக்கி வைத்து உரை: ஜி.பி. ராஜா (மாநில இளைஞரணி துணை செயலாளர், தி.மு.க.) * தொடக்கவுரை: க.கிருஷ்ணபாண்டி (பகுதி செயலாளர், தி.மு.க.), எம்.ஆர்.பி. ஆறுமுகம் (மேனாள் துணைச் சேர்மன் 98ஆவது வட்ட காக செயலாளர், தி.மு.க.), கவிஞர் இரா.ஜீவா (தலைமை கழக பேச்சாளர், தி.மு.க.)  * தலைமை: பெ.பாக்கியலெட்சுமி (மகளிர் அணி தலைவர், மதுரை மேலூர் மாவட்ட திராவிடர் கழகம்)  * வரவேற்புரை: த.ம.எரிமலை (மதுரை உசிலை மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்)  * முன்னிலை: பா.முத்துக்கருப்பன் (மதுரை உசிலை மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்), ச.பால்ராஜ் (மதுரை உசிலை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்)  * சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்)  * கருத்துரை: முனைவர் வா.நேரு (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்), வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), லெ.வீரமணி (மதுரை வேலூர் மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்)  * நன்றியுரை: ஜெ.பாலா (மதுரை மேலூர் மாவட்ட செயலாளர்)

தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா பிறந்த நாள், திராவிட மாணவர் கழக ஒன்றிய மாநாடு

செங்கடசமுத்திரம்: மாலை 4 மணி  * இடம்: வெங்கட சமுத்திரம், எல்லையம்மன் கோயில் எதிரில்  * தலைமை: ச.சாய்குமார் (மாவட்ட மாணவர் கழக தலைவர்)  * வரவேற்புரை: ச.தென்றல்பிரியன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), பழ.பிரபு (தலைமைக் கழக அமைப்பாளர்), ச.பூபதிராஜா (மாவட்ட செயலாளர்), சா.இராஜேந்திரன் (மா.ப.க. தலைவர்)  * ஊர்வலம் துவங்கும் நேரம்: மாலை 4 மணி – கொடியேற்றுபவர்: அ.தமிழ்செல்வன் (கழக காப்பாளர்), ஊர்வலத்தைத் துவக்கி வைப்பவர்: தேன்மொழி ஜெயக்குமார் (கவுன்சிலர், திமுக), பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பவர்: கு.தங்கராஜ் (மாவட்ட தலைவர்), அம்பேதகர் சிலைக்குமாலை அணிவிப்பவர்: வே.தமிழ்ச் செல்வன் (பொதுக்குழு உறுப்பினர்), தொடக்கவுரை: மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்)  * பெரியார் படம் திறந்து உரை: மாரி. கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்)  * அண்ணா படம் திறந்து உரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்)  * அம்பேத்கர் படம் திறந்து உரை: த.மு.யாழ்திலீபன் (மாவட்ட இளைஞரணி தலைவர்)  * அன்னை மணியம்மையார் படம் திறந்து உரை: த.மு.சுடரொளி (மகளிர் பாசறை)  * தலைப்பு: “திராவிடத் தத்துவம் ஏன்” சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக சொற்பொழிவாளர்)  * நன்றியுரை: சே.வசந்த் (திராவிட மாணவர் கழகம்)  * ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், வெங்கடசமுத்திரம்.

கிருட்டிணகிரி, ஊற்றங்கரை , மண்ணாடிப்பட்டியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

மண்ணாடிப்பட்டி: மாலை 6 மணி  * இடம்: மண்ணாடிப்பட்டி கலையரங்கம்  * வரவேற்புரை: கோ.சரவணன் (ஊற்றங்கரை ஒன்றிய இளைஞரணி தலைவர்) * தலைமை: சீனிமுத்து.இராஜேசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்)  * முன்னிலை: த.அறிவரசன் (மாவட்ட தலைவர்), கா.மாணிக்கம் (மாவட்டச் செயலாளர்), வ.ஆறுமுகம் (மாவட்ட துணை தலைவர்), கோ.திராவிடமணி (பொதுக்குழு உறுப்பினர்  * இணைப்புரை: தா.சிவக்குமார் (ஒன்றிய இளைஞரணி செயலாளர்)  * தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து சிறப்புரை: பழ.பிரபு (தலைமைக் கழக அமைப்பாளர்)  * விழா பேருரை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), அண்ணா.சரவணன் (துணைத் தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்)  * சிறப்பு அழைப்பாளர்கள்: எக்கூர் செல்வம், எஸ்.ரஜினிசெல்வம், எஸ்.குமரேசன், வே.குபேந்திரன், சா.அசோகன், பாபு.சிவக்குமார், எஸ்.தணிகைகுமரன், கு.மகாலிங்கம், இரா.லெனின்  * ஏற்பாடு: கிருட்டினகிரி மாவட்ட இளைஞரணி, பெரியார் அம்பேதகர் உணர்வாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள்.

25.9.2023 திங்கள்கிழமை

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

மயிலாடுதுறை: மாலை 6 மணி  * இடம்: வருவாய்த் துறை அலுவலர் சங்க (ஆர்.ஓ.ஏ.) கட்டடம், சின்ன கடைத் தெரு, மயிலாடுதுறை  * வரவேற்புரை: கி.தளபதிராஜ் (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)  * தலைமை: ஞான.வள்ளுவன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)  * முன்னிலை: கடவாசல் குணசேகரன் (மாவட்ட கழக தலைவர்), க.செல்வராஜ் (நகர பகுத்தறிவாளர் கழக தலைவர்), இரெ.செல்லதுரை (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), தங்க.செல்வராஜ் (நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர்), கோ.சட்டநாதன் (சீர்காழி நகர பகுத்தறிவாளர் கழக தலைவர்)  * சிறப்புரை: செ.மெ.மதிவதனி (திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்)  * நன்றியுரை: அ.சாமிதுரை (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்  * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம் – பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மயிலாடுதுறை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *