வங்கிப் பணத்தைச் சூறையாடியது யார்?

1 Min Read
மோடி ஆட்சியில் வங்கிக் கடனை கட்டாதவர்கள் மற்றும் அரசு ஆதரவுடன் நாட்டைவிட்டு ஓடியவர்கள்:
1. விஜய் மல்லையா
2. மெகுல் சோக்சி
3. நீரவ் மோடி
4. நிஷான் மோடி
5. புஷ்பேஷ் பைட்யா
6. ஆஷிஷ் ஜோபான்புத்ரா
7. சன்னி கர்லா
8. ஆர்தி கர்லா
9. சஞ்சய் கர்லா
10. வர்ஷ் கர்லா
11. சுதிர் கர்லா
12. ஜதின் மேத்தா
13. உமேஷ் பரிக்
14. கம்லேஷ் பரிக்
15. நிலேஷ் பரிக்
16. வினய் மிட்டல்
17. ஏகல்வயா கர்க்
18. சேத்தன் ஜெயந்திலால்
19. நிதின் ஜெயந்திலால்
20. தீப்தி சேத்தன்
21. சவியா சேத்
22. ராஜிவ் கோயல்
23. அல்கா கோயல்
24. லலித் மோடி
25. ரிதேஷ் ஜெயின்
26. ஹிதேஷ் பட்டேல்
27. மயூரிபென் பட்டேல்
28. ஆஷிஷ் சுரேஷ் பாய்.
♦ இவர்கள் ஏமாற்றிய வங்கிக் கடன்
மொத்தம் 10 லட்சம் கோடி ரூபாய்
♦ இவர்களில் எவரும் சீக்கியர் இல்லை.
காலிஸ்தானி என குற்றம்சாட்ட முடியாது.
♦ இவர்களில் எவரும் முஸ்லீம் இல்லை;
பாகிஸ்தானியர் என குற்றம் சொல்ல முடியாது.
♦ இவர்களில் எவரும் தமிழர் இல்லை; ஆண்டி
இந்தியன் என சொல்ல முடியாது.
♦ இவர்களில் எவரும் கிறித்துவர் இல்லை;
மேற்கத்திய நாடுகளின் சதி  என சொல்ல முடியாது.
♦ இவர்களில் எவரும் விவசாயி அல்லது
தொழிலாளி இல்லை- வளர்ச்சியின் விரோதிகள்
என சொல்ல இயலாது.
♦  இன்னொரு பொதுவான அம்சம்- விஜய்
மல்லையா தவிர அனைவரும் குஜராத்தை
சேர்ந்தவர்கள்! விஜய் மல்லையாவும் பார்ப்பன
சமூகத்தைச் சேர்ந்தவர்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *