சூத்திரனை ஆளவிட்டால் நாடு பாழாகும் என்ற மனுதர்மப்படிதானே இன்னும் நம்மை அடிமையாகவே வைத்திருக்க (பார்ப்பான்) முயற்சிக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தத் தடைகளால்தானே நாம் கீழான நிலையில் உள்ளோம்? நமக்குத் திறமை இல்லை என்பது பொய்யென்பதை நிரூபிக்க நாம் முயல வேண்டாமா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’