திருநெல்வேலியில் 17.9.2023 அன்று தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் – சமூக நீதி நாள் கருத்தரங்கு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட பொறுப்பாளர், மேனாள் அமைச்சர் டி.பி.மைதீன் கான் அவர்களை மாவட்டத் தலைவர் ச.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் இரா. வேல்முருகன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பேராசிரியர் பாபு மற்றும் தோழர்கள் 21.9.2023 மாலை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
திருநெல்வேலியில் 17.9.2023 அன்று தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் – சமூக நீதி நாள் கருத்தரங்கு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books