எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி: உடல்நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்

Viduthalai
0 Min Read

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவரது உடல்நலம்குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு விடம் நேற்று (26.9.2023) தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், எழுச்சித் தமிழரின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உடல்நலமடைந்து வருகிறார்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *