மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கொக்கூர் சமுதாயக் கூடத்தில் 7.3.2024 வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழக தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் பெருந்தொண்டர் கொக்கூர் கோவிந்தசாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் கு.இளஞ்செழியன் அவர்களின் வாழ்விணையர் திருமதி இ.சாந்தி ஆகியோரின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக் கப்பட்டது. கொக்கூர் கோவிந்தசாமி அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 12.3.2024 செவ்வாய் கிழமை மாலை 5 மணியளவில் கொக்கூர் அவரது இல்லத்தில் நடைபெறுகிறது/
கொக்கூர் கோவிந்தசாமி படத்திறப்பு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:படத்திறப்பு
Leave a Comment
Popular Posts
10% Discount on all books