பெரியார் விடுக்கும் வினா! (1259)

viduthalai
0 Min Read

தமிழ்நாட்டில் இராமாயணக் கதையையோ, இராம னையோ வைத்திருப்பதானது – மனித சுயமரியாதைக் கும், இனச் சுயமரியாதைக்கும், தமிழ்நாட்டின் சுயமரி யாதைக்கும் மிக மிகக் கேடும், இழிவுமானதாகும் என் பதில் தவறு என்ன உள்ளது?

– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *