முத்தமிழறிஞர் கலைஞர் சிலைக்கு ஆசிரியர் கி.வீரமணி, அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி மலர்தூவி மரியாதை செலுத்தினர்

viduthalai
0 Min Read

தமிழ்நாடு
மணப்பாறையில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். கலைஞர் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். (1.3.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *