“தகைசால் தமிழர்” விருது

viduthalai
0 Min Read

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 15.8.2023 அன்று சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் தமிழ் நாட்டிற்கும் தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குத் ‘தகைசால் தமிழர்’ விருதுடன் 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கிச் சிறப்பித்தார். இந்த விருதுடன் வழங்கப்பட்ட தொகையை தமிழர் தலைவர் பெரியார் உலகத்திற்கு வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *