பெரியார் விடுக்கும் வினா! (1114)

Viduthalai
0 Min Read

அரசியல்

எல்லாக் கடவுள்களின் அவதாரங்களும் வர்ணாசிரமத் தர்மம் கெட்டுப் போனதைப் பாதுகாக்கவும், சாத்திரங் களைப் பாதுகாக்கவுமே அவதாரம் எடுத்ததாகக் கூறப்படு கின்றனவே  – காரணம் என்ன?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *