கல்வியின் பயன்

Viduthalai
0 Min Read

நீங்கள் படித்த கல்வியும் நீங்கள் கற்றுக் கொடுக்கப் போகும் கல்வியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஓர்ஆதாரமாகக் கருதிக் கற்கவும், கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல், மக்கள் அறிவு தத்து வத்திற்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பயனையும் அளிக்க முடியாததாய் இருக்கிறது என்பது நீங்கள் அறிந்த விஷயமேயாகும். ஆரம்பக் கல்வி முதல் உயர்தரக் கல்வி, சகலகலா கல்வி என்பது வரையிலும் கவனித்தால், தற்காலம் அடிமைத் தன்மையையும், சுயமரியாதையற்ற தன்மையையும் உண்டாக்கிக் கொடு மையான ஆட்சி முறை கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு உதவிசெய்து வயிறு வளர்க்கும் தேசத் துரோகிகளை உற்பத்திசெய்யும் இயந்திரங்களாகத்தானே இருக்கிற தேயல்லாமல் வேறென்ன இருக்கிறது?    

(‘குடிஅரசு’ 1.5.1927)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *