திருவாரூரில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல்- படத்திறப்பு

viduthalai
0 Min Read

திருவாரூரில் 10.02.2024 அன்று நடை பெற்ற திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்தில் “சுயமரியாதைச் சுடரொளிகளின்” படத் தினை மாவட்ட மகளிரணி தலைவர் இரா. மகேஸ்வரி தலைமையில் திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ. மதிவதனி, தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராஜ், மாவட்ட துணைத் தலை வர் அருண்காந்தி, நகர தலைவர் கா.சிவ ராமன், நகரத் துணைத் தலைவர் சவு.சுரேஷ், மாவட்ட மகளிரணி செயலாளர் சீ.சரஸ்வதி, அமைப்பாளர் ஜெ.மண்டோதரி ஆகியோர் முன்னிலையில் மாவட்டத் தலைவர் வீ.மோகன் படத்தினை திறந்து வைத்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *