மதுரை மாநகர், உசிலம்பட்டி, மேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது

1 Min Read

மதுரை மாநகர், உசிலம்பட்டி, மேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது. தமிழர் தலைவர் வழிகாட்டுதல் உரையாற்றினார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன், எடிசன் ராஜா, வே.செல்வம், வா. நேரு, முனியசாமி, பழக்கடை முருகானந்தம், சுரேஷ், எரிமலை, சி.மகேந்திரன் மற்றும் தோழர்கள் (மதுரை – 4.2.2024).

திராவிடர் கழகம்

தலைமைக் கழக அமைப்பாளர் மதுரை வே.செல்வம், சுமதி இணையரின் மகன் பிரதாப் சிங், சூரியவந்தனா ஆகியோருக்கு தமிழர் தலைவர் மணவிழாவை நடத்தி வைத்தார். அவர்களுக்கு ஆண் குழந்தை மகிழ்நன் பிறந்ததையொட்டி தமிழர் தலைவரிடம் வாழ்த்து பெற்றனர். உடன் மதுரை ராக்கு. மதுரை தோழர் சீனிவாசன் தனது மகள்கள் நிலா, மதி ஆகியோருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சால்வை அணிவித்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிஎம்ஆர் ரோடு முருகேசனுக்கு சால்வை அணிவித்தார் (மதுரை, 4.2.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *