நன்கொடை

0 Min Read

திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா. நீல கண்டன்-முத்துலட்சுமி பேராவூ ரணி தெற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் மாவடு குறிச்சி ஆர்.நீலகண்டன்-செல்வி இணையரின் பேத்தியும் மாவடுகுறிச்சி பிரபாகரன் என்ற கபிலன் அறிவுச் செல்வி இவர்களின் மகளுமான அ.க.நிகித யாழினி 20.1.2024 அன்று அய்ந்தாம் அகவையில் அடியெடுத்து வைக்கும் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை அளித்து உள்ளார். நன்றி வாழ்த்துகள்.

– – – – –

சென்னை போரூர் இராமகிருட்டிணா நகரை சேர்ந்த திருமதி ஞா.சிவகாமி அவர்கள் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *