ஜூடோ கராத்தே போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழ்நாட்டு மாணவர்கள்

0 Min Read

தமிழ்நாடு

சென்னை, நவ 24 – பள்ளி மாணவர்களுக்கான தேசிய ஜூடோ போட்டி ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிறீநகரில் நடந்து வருகிறது. இந்நிலையில் இதில் கலந்துகொண்ட 3 தமிழ்நாடு மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். 

அதன்படி தேசிய ஜூடோ போட்டியில் சென்னை மாணவர் தர்ஷன் பிரியன் தங்கப்பதக்கமும், அஸ்வின் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர். மேலும் கொடுங்கையூர் தனியார் பள்ளி மாணவி சவுமியா வெண்கலம் வென்றார். பதக்கம் வென்ற தமிழ்நாடு மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *