மும்பை:பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

2 Min Read

நாள்: 22.10.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)

நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை

இடம்: அம்பேத்கர் பள்ளி, குறுக்குச் சாலை, 

தாராவி, மும்பை – 400 017

மாணவர்கள் பதிவு : காலை 9.30 மணி

தொடக்க நிகழ்வு : காலை 10.00 மணி

வரவேற்புரை : இ.அந்தோணி 

(செயலாளர், மும்பை திராவிடர் கழகம்)

தலைமை : அ.இரவிச்சந்திரன் 

(தலைவர், மும்பை பகுத்தறிவாளர் கழகம்)

முன்னிலை : செல்வி, செல்வராஜ், சுமதி மதியழகன், வெண்ணிலா சுரேஷ்குமார், வனிதா இளங்கோவன், வளர்மதி கணேசன், ஜென்ஸி

தொடக்கவுரை: பெ.கணேசன்

(தலைவர், மும்பை திராவிடர் கழகம்)

பயிற்சி வகுப்புகள்:

நேரம்தலைப்பு

10.30-11.15தந்தை பெரியார் ஓர் அறிமுகம்

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

11.15-12.00 தந்தை பெரியாரின் 

பெண்ணுரிமைச் சிந்தனை

எழுத்தாளர் புதியமாதவி 

12.00-1.00 தந்தை பெரியார் பார்வையில் மதங்கள்

கயல்விழி

1.00-2.00  உணவு இடைவேளை 

2.00-2.45 சமூக ஊடகங்களில் நமது பங்கு

வி.சி.வில்வம், திருச்சி

2.45-3.30பெரியாரம் ஜாதி ஒழிப்பும்

எழுத்தாளர் ச.குமணராசன்

3.30-4.00தேநீர் இடைவேளை

4.00-4.30மூடநம்பிக்கைகள்

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

4.30 நிறைவு விழா – சான்றிதழ் வழங்குதல்

பாராட்டுரை: இரா.ஜெயக்குமார்

* 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).

* காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

நன்றியுரை: பெரியார் பாலாஜி 

முன்பதிவுக்கு:  8779298100, 9323109439, 9892030620

 ஒருங்கிணைப்பு:

இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)

திராவிடர் கழகம். செல்: 98425 98743

ஏற்பாடு: மும்பை திராவிடர் கழகம் 

– மும்பை பகுத்தறிவாளர் காகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *