தேனியில் 28.12.2023இல் தமிழ்நாடு கிறிஸ்துவ மக்கள் நலப் பேரவை நடத்தியவிழாவில் சமூக சேவையில் சிறப்பாக பணியாற்றிய பண்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் போடிநாயக்கனூர் தந்தை பெரியார் சேவை மய்யம் செய்து வரும் சமூக சேவையை பாராட்டி (குருதிக்கொடை உடல் கொடை விழிக்கொடை பெரியார் சமத்துவ எரிவாயு தகன மயானம்) காப்பாளர் ரகுநாகநாதன் அவர்களுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்கள் நிகழ்வு மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆண்டிப்பட்டி கண்ணன் மற்றும் கழக தோழர்கள்கலந்து கொண்டனர்.
குருதிக்கொடை- கழகத் தோழருக்கு பாராட்டு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே,
பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம்.
உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.
பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books