பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் மாணிக் சாஹா. இவர் மோடியின் புகழ் பாடுவ தற்காக ராமாயணம், மகாபாரதத்தை இழிவுப்படுத்தி யுள்ளார். இது குறித்து மாணிக் சாஹா கூறுகையில், “1980இல் ஒவ்வொரு ஞாயிறன்றும் தூர்தர்ஷனில் “மகாபாரதம்” மற்றும் “ராமாயணம்” இதிகாசங்களின் அத்தியா யங்களைப் பார்க்க தாய்மார்களும் சகோ தரிகளும் தொலைக்காட்சியை நோக்கி விரை வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போதெல்லாம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளிலும், பிரதமர் மோடியின் “மனதின் குரல்” நிகழ்ச்சியைக் கேட்க நம் தாய்மார்களும் சகோதரிகளும் விரைந்து செல்வதைப் பார்க்கிறோம். இந்த திட்டம் 1980களின் தொடர்களைவிட மிகவும் பிரபலமானது” என்று அவர் கூறினார்.
மோடியா? மகாபாரதமா?
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books