30.12.2023 சனிக்கிழமை

1 Min Read

தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி பகுத்தறிவாளர் கழகம் மற்றும் தஞ்சாவூர் ஹெரிடேஜ் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
தஞ்சாவூர்: காலை 9 மணி * இடம்: பாரத் அறிவியல் & மேலாண்மை கல்லூரி, தஞ்சாவூர் * தலைப்பு: “பெரியார் ஒரு தொலை நோக்காளர்” * முதல் பரிசு: ரூ.3000 – சுயமரியாதைச் சுடரொளி தஞ்சை இரா.ஜெயபால் நினைவாக வழங்குபவர் தேன்மொழி ஜெயபால் (மேனாள் நகர் மன்ற தலைவர் திமுக) * இரண்டாம் பரிசு: ரூ.2000 – சுயமரியாதைச் சுடரொளி ப.தேசிங்கு நினைவாக வழங்குபவர் தே.பொய்யாமொழி (மாநில இயக்குநர் பெரியார் சமூக காப்பாளர்) * மூன்றாம் பரிசு: ரூ.1000 – சுயமரியாதைச் சுடரொளி உரத்தநாடு மு.தன்மானம் நினைவாக வழங்குபவர் இரா.மேகநாதன் (வீடு, மனை விற்பனையாளர், தஞ்சாவூர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *