நன்கொடை

viduthalai
0 Min Read

பெரம்பூர் பெரியார் நகரைச் சேர்ந்த எம்.கே.பரணி அவர்களின் 60ஆவது பிறந்த நாளினை (23.12.2023) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு பகலுணவாக புலால் உணவு வழங்குவதற்காக ரூ.15,000 நன்கொடையாக வழங்கியிருக்கிறார். வாழ்த்துகள்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *