எனக்குக் கடவுளைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ, சாத்திரத்தைப் பற்றியோ அக்கறையில்லை. ஆனால், கெடுதிகளைப் போக்க முயற்சிக்கிறபோது, “கடவுள்தான் சாதிகளை ஏற்படுத்தினார் – அதன்படிதான் நடக்க வேண்டு மென்றால், அந்தக் கடவுள் எத்துணைப் பெரிய கடவுளாயிருந்தாலும் அதைச் சுட்டுப் பொசுக்க வேண்டாமா – அதைப் புதைக்க வேண்டாமா என்றே உங்களைக் கேட்கிறேன். இந்த நிலை மையிலேயே எல்லாவற்றையும் தாக்க வேண்டியிருக்கிறது.
(‘குடிஅரசு’, – 15.6.1930)
கடவுளை ஒழிக்கக் காரணம்
Leave a Comment