செய்தியும், சிந்தனையும்….!

0 Min Read

எண்ணெய்க்குத்தான் கேடு!

*திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்.

>>என்ன பயன்? ‘‘எண்ணெய்க்குத்தான் கேடு” என்பது ஒரு பழமொழி.

ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல்

*அரசு நிர்வாகம் சிறப்பாக இயங்க சி.ஏ.ஜி. அறிக்கைகள் உதவுகின்றன.

– ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

>>உண்மைதான். ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று சி.ஏ.ஜி. அறிக்கை கூறியுள்ளது- அதை மனதில் வைத்துக்கொண்டு இப்படிக் கூறுகிறாரோ?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *