செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

எண்ணெய்க்குத்தான் கேடு!

*திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்.

>>என்ன பயன்? ‘‘எண்ணெய்க்குத்தான் கேடு” என்பது ஒரு பழமொழி.

ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல்

*அரசு நிர்வாகம் சிறப்பாக இயங்க சி.ஏ.ஜி. அறிக்கைகள் உதவுகின்றன.

– ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

>>உண்மைதான். ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று சி.ஏ.ஜி. அறிக்கை கூறியுள்ளது- அதை மனதில் வைத்துக்கொண்டு இப்படிக் கூறுகிறாரோ?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *