பெரியார் விடுக்கும் வினா! (1136)

0 Min Read

அரசியல்

நமது வளர்ச்சிக்கும், வாழ்வுக்கும் தடையாக மேலும் முட்டுக்கட்டைகளாக மூன்று சாதனங்கள் இருக்கின்றன. அம்மூன்று முட்டுக்கட்டைகள் என்ன?

1. முன்னோர்கள் சொன்னபடி நடக்க வேண்டும்.

2. முன்னோர்கள் எழுதியபடி நடக்க வேண்டும்.

3. பெரியவர்கள் நடந்தபடியே நாமும் செல்ல வேண்டும் – என்பவைகளாகும்.

இவை, முட்டுக்கட்டைகள் என்று சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் சொன்னாரா, இல்லையா? அதற்குப் பிறகு இன்று – இந்த இருபதாம் நூற்றாண்டின் புத்தர்களாக வாழும் கருஞ்சட்டைக்காரர்களன்றி வேறு யார் சொல்கிறார்கள்?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *