“அய்யாவின் அடிச்சுவட்டில்” ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் – மகளிர் கருத்தரங்கம் சுயமரியாதை நாள் குடும்பப் பெருவிழா

1 Min Read

11.12.2023 திங்கள்கிழமை
“அய்யாவின் அடிச்சுவட்டில்” ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் – மகளிர் கருத்தரங்கம் சுயமரியாதை நாள் குடும்பப் பெருவிழா

சென்னை: மாலை 6:00 மணி • இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை • வரவேற்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநிலச் செயலாளர், திராவிட மகளிர் பாசறை) • தலைமை: பொறியாளர் ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) • தொடக்கவுரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநிலச் செயலாளர், திராவிடர் கழக மகளிரணி) • கருத்தரங்கம்: ‘தகைசால் தமிழர்’ ஆசிரியர் – வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்), பெண்ணுரிமைப் போராளி ஆசிரியர் – எழுத்தாளர் ஓவியா (புதிய குரல்), மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் ஆசிரியர் – பேராசிரியர் அரங்க மல்லிகா • பகுத்தறிவுப் போராளி ஆசிரியர் கி.வீரமணி 91ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் வெளியீடு • மலர் வெளியிடுபவர்: சி.வெற்றிச் செல்வி • மலர் பெறுபவர்கள்: டாக்டர் ச.மீனாம்பாள், பசும்பொன் செந்தில்குமாரி (சென்னை மண்டல மகளிரணி – மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்) • நன்றியுரை: மு.பவானி (தென்சென்னை மாவட்டத் தலைவர், திராவிட மகளிர் பாசறை) • இணைப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *