தூத்துக்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடல்

Viduthalai
1 Min Read

திராவிடர் கழகம்

தூத்துக்குடி, ஜன. 10- தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழகக் கலந் துரையாடல் கூட்டம் தூத்துக்குடி பெரியார் மய்யம் அன்னை நாகம் மையார் அரங்கில் 7.1.2023 சனிக் கிழமை நண்பகல் 12 மணியளவில் நடைபெற்றது. 

மாவட்டத் தலைவர் மா.பால் ராசேந்திரம் தலைமையேற்றார்.மாவட்டச் செயலாளர் மு.முனிய சாமி அனைவரையும் வரவேற்றார். மண்டலத் தலைவர் சு.காசி முன் னிலையுரையாற்றினார்.மாநில அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம் சிறப்புரை ஆற்றினார். 

கூட்டத்தின் நோக்கம் பற்றி இரா.ஆழ்வார், நாகராஜன், 

த.பெரியார்தாசன் ஆகியோர் கருத் துகளைத் தெரிவித்தார்கள்.இறுதியாக இ.ஞா.திரவியம் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் சு.திருமலைக்கும ரேசன், மா.தெய்வப் பிரியா, கனிஷ்டா, கி.கோபால்சாமி, மோ. அன்பழகன், கி.கலைச் செல்வன், பொ.போஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *