ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

0 Min Read

 22.1.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தமும் நேதாஜியின் மதச்சார் பின்மை இலட்சியமும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவ தில்லை. இரண்டும் எதிர் எதிர் துருவங்கள் என  நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளை ஜனவரி 23ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் கொண்டாட திட்டமிட்டுள்ள நிலை யில், நேதாஜியின் மகள் அனிதா போஸ்-பாஃப் கூறியுள்ளார்.

தி டெலிகிராப்:

* மோடி அரசு சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் துரோகம் இழைத்து, சொந்த நலன்களுக்கு மட்டுமே சேவை செய்துள்ளது. ஒரு சிலருக்கான அரசு, மக்களுக்கு துரோகம் என்ற வாசகத்துடன் குற்றப்பத்திரிகையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *