களப்பணியில் கழகப் பொறுப்பாளர்கள்

1 Min Read

அரசியல்

05.11.2023 அன்று மாலை சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெறும் குலத்தொழிலைத் திணிக்கும் “மனுதர்ம யோஜனா”வா? ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டத்தை எதிர்த்து நடைபெறும் பொதுக்கூட்ட அழைப்பிதழை 28.10.2023 அன்று காலை திராவிடர் கழக சிவகங்கை மாவட்டத் தலைவர் இரா.புகழேந்தி, மாவட்டச் செயலாளர் பெரு. இராசாராம், மாவட்டக் காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், மாவட்ட துணைச் செயலாளர் கவிஞர் தங்கராசு, பகுத்தறிவாளர் கழகம் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கவிஞர் 

இரா. கணேசன் ஆகியோர் திருப்பத்தூரில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்களை சந்தித்து கொடுத்தனர். அமைச்சர் அவர்களும் பொதுக் கூட்ட நிகழ்விற்கு அவசியம் வருவதாக கூறி உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *