சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் சாதனை விளக்கப் பரப்புரை: தமிழர் தலைவரின் சுற்றுப்பயணம் தொடங்கியது

Viduthalai
0 Min Read
திராவிடர் கழகம்

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் சாதனை விளக்கப் பரப்புரை- ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை ஆற்றினார்.  உடன் மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம், அனைத்துக் கட்சி முக்கியப் பிரமுகர்கள் உள்ளனர். ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில், ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அக்கூட்டத்தில் வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன், தேர்தலில்  தனக்கு ‘கை’ சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டு உரையாற்றினார் (3.2.2023). 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *