7 வயது சிறுமி உலகிற்கு கூறிய பாடம்

1 Min Read
ஞாயிறு மலர்

சிரியா மற்றும் துருக்கியில் பூகம்பம் தாக்கி 4 நாட்கள் கழிந்துவிட்டது. இன்றும் மீட்பு பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. மீட்புப் பணிகளில் மனதை தொடும் பல நிகழ்வுகள் நடந்துவருகிறது. 

 சிரியாவின் வடக்கு பகுதியில் கட்டடச் சிதைவுகளில் தாய் தந்தை இருவரையும் இழந்த சிறுமி தனது தம்பி மீது வீட்டின் மேற்கூரை நசுக்கி விடாமல் இருக்க தனது முழங்கையால் தாங்கிக் கொண்டு இருந்தார்.

மீட்பு படையினர் அவரை மீட்கும் முன்பு அவரிடம் அதிக வலி உள்ளதா என்று கேட்க, ‘ஆமாம்! ஆனால், எனக்கு கவலை இல்லை, முதலில் எனது சகோதரனைக் காப்பாற்றுங்கள்’ என்று கூறியுள்ள காட்சி காணொலிகளில் அதிகம் பரவி வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *