மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன் ஆகியோரின் இளைய மகன் மருத்துவர் திராவிடன் அம்பேத்கர் அவர்களின் வாழ்விணையர் கீர்த்தி திராவிடன் பெரியார் பிஞ்சு இதழுக்கு ஆறு மாத ஆண்டு சந்தா ரூ3000 தொகையை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கினார். உடன் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொதுச்செயலாளர் இரா. ஜெயகுமார், கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரப் பாண்டியன்.
கழகத் துணைத் தலைவரிடம் பெரியார் பிஞ்சு சந்தா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books