பெரியார் விடுக்கும் வினா! (910)

Viduthalai
0 Min Read

பெரியார் கேட்கும் கேள்வி!

நம்நாட்டில் பகுத்தறிவுக்கும் – மூடநம்பிக்கைக்கும் போராட்டம். கடவுள் தன்மைக்கும் – நாத்திகத்திற்கும் போராட்டம். கீழ் ஜாதிக்கும் – மேல் ஜாதிக்கும் போராட்டம், பழைமைக்கும் – புதுமைக்கும் போரட்டம். சமுதாய அடிமை ஆதிக்கத்திற்கும் – சீர்திருத்த ஆதிக்கத்திற்கும் போராட்டம். பேதத்திற்கும் – சமத்துவத்திற்கும் போராட் டம். மனுதர்மத்திற்கும் – மனிதத் தர்மத்திற்கும் போராட்டம். இது போலன்றி, போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காகவே ஒரு போராட்டத்தை நடத்துவதா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *