தேவகோட்டையில் பரப்புரைப்பயணப் பொதுக்கூட்டம் களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்

0 Min Read

அரசியல்

தேவகோட்டையில் பிப்ரவரி 26இல் தமிழர் தலைவர் பங்கேற்கும் சமூக நீதிப் பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்ட நன்கொடை திரட்டும் பணியில் கழகப் பொறுப்பாளர்கள்!

 நிகழ்வில் மாவட்ட செயலாளர் வைகறை, மாவட்ட துணை தலைவர் மணிவண்ணன், காரைக்குடி நகர செயலாளர் தி. கலைமணி, சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் கல்லூர் செல்வமணி, தேவகோட்டை ஒன்றிய செயலாளர் ஜோசப், மண்டல மாணவர் கழக செயலாளர் வெற்றிச் செல்வன், சட்டக் கல்லூரி மாணவர் அஜித் ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *