நன்கொடை

0 Min Read

பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனை வர் இரா.செந்தாமரையின் தந்தையார்இராஜகோபால் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (27.2.2023) நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2,000 நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. நன்றி!

– – – – –

அரசியல்

வடசென்னை மாவட்ட கழக செயலாளர் தி.செ.கணேசன் – சுமதி இணையரின் மகள் வெண்ணிலா – கிஷோர் மகள் அதிராவின் மூன்றாம் ஆண்டு பிறந்த நாள் (28.2.2023) மகிழ் வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ. 500 வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *