பெரியார் – அண்ணா – கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் 541ஆவது வார நிகழ்வு
கொரட்டூர்: மாலை 6 மணி *இடம்: கொரட்டூர் பாசறை அலுவலகம், கொரட்டூர். *தலைமை: சி.ஜெயந்தி *உரையாளர்கள்: பா.தென்னரசு, வெ.கார்வேந்தன், க.இளவரசன், புஷ்பா, பன்னீர்செல்வம். அனைவரும் வருக! *அழைப்பு: இரா.கோபால்.
