பெரியார் விடுக்கும் வினா! (920)

Viduthalai
0 Min Read

அரசியல்

மனிதன் பகுத்தறிவும், சிந்தனா சக்தியும் உடைய வனாக இருந்தும், வளர்ச்சியடையாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? அறிவைக் கெடுத்ததுதான் கடவுள். வளர்ச்சியைக் கெடுத்ததுதான் மதம். இவை உள்ள வரை வளர்ச்சி என்பதைக் காண முடியுமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *