பெரியார் விடுக்கும் வினா! (2053)

சிறப்பு புத்தக சலுகைகள்

என்னைப் பொறுத்தவரை அரசியல் கொள்கை பற்றிச் சிறிதும் கவலை செலுத்தாமல், இன உணர்ச்சியை முதன்மையாக – முக்கியமாக வைத்துள்ளேன். இதன் பொருட்டே, பார்ப்பனரல்லாதார் ஆட்சி பார்ப்பனர்க்கு அடிமைப்பட விடாமல் தடுப்பதற்கே எனது வலய ஆதரவினை அவ் ஆட்சிக்குத் தந்து வருகின்றேன் என்பதை புரிந்து கொள்ளாமல் வாய்க்கு வந்தபடி பேசி “அற்ப சந்தோஷர்கள்’ ஆகலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *