‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80ஆம் ஆண்டு விழா மாநாடு (மதுரை, 21.8.2026)

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மதுரை மாநாட்டிற்காக தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் வசூல் பணியில் ஈடுபட்ட தோழர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.

திராவிடர் கழகம்

மேனாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் MMBAவின் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான அருள் வடிவேல் சேகர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் MMBAவின் தலைவராக பொறுப்பேற்ற மூத்த வழக்குரைஞர் அருள் வடிவேல் சேகர் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார். உடன்: மேனாள் அரசு வழக்குரைஞர் வினோத், அரசு வழக்குரைஞர் சொக்கலிங்கம், வழக்குரைஞர் கணேசன், மதுரை வே.செல்வம் ஆகியோர் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *