தந்தை பெரியாரைப் புறக்கணிப்பதா? விருதை ஏற்க மறுத்த புழல் ஆனந்தன்!

0 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னையில் அறிவர் அம்பேத்கர் சிந்தனைக் களம் என்ற அமைப்பின் சார்பில் சிறப்பு கால்பந்து பயிற்சியாளருக்கான விருது கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் புழல் த.ஆனந்தனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அந்த அழைப்பிதழில் புத்தர் தொடங்கி ஜோதிபாபூலே, அண்ணல் அம்பேத்கர் வரை பல தலைவர்களின் படம் இடம்பெற்றிருந்த நிலையில் தந்தை பெரியார் படம் இடம் பெறவில்லையே! தந்தை பெரியாரும், பாபா சாகேப் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இருப்பக்கங்களல்லவா?

“அனைவரின் படம் இருக்கும்போது பெரியார் படம் இல்லாமலிருப்பது சரியில்லை” என்று கூறி அந்த விருதினை ஏற்க மறுத்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *