காசியாபாத், ஜூலை 31 கடந்த ஆண்டு 13 வயது சிறுவனைக் கொலை செய்த வழக்கு பிரபலமாக பேசப்பட்டது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் இஸ்லாமியராக இருந்து ஹிந்துவாக மதம் மாறிய சலீம் வாஸ்திக் ஆகும்
பிணையில் உள்ள இவருக்கு கொலைப்பாவம் நீங்க சாமியார்கள் சிறப்பு யாகம் நடத்தி காவட் யாத்திரையில் கலந்துகொண்டு வாஸ்திக் என்பவர் தலைமையில், ஆகஸ்ட் 7 அன்று அனைவரும் ஹரித்வாரில் இருந்து புறப்பட்டு, காசியாபாத்தில் உள்ள தாஸ்னா கோவிலை அடைந்ததும் ‘ஜலாபிஷே கம்’ செய்யவுள்ளனர் இதற்கான யாகம் 29.7.2026 அன்று நடந்தது
பு:சலீம் வாஸ்திக் 1995-இல் நடந்த ஒரு கடத்தல் மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். பிணையில் வெளியவந்துபிறகு சிறுவன் ஒருவனைக் கொலை செய்து மீண்டும் சிறை சென்றார். சமீபத்தில் பிணையில் வெளிவந்த இவர் ஹிந்துவாக குடும்பத்தோடு மதம்மாறினார் தற்போது இவருக்காக கொலைப்பாவம் நீங்க சாமியார்கள் யாகம் நடத்துகிறார்களாம்.
