அலைபேசியின் அத்தியாயம் இவரால்தான் தொடங்கியது!

1 Min Read

அலெக்சாண்டர் கிரகாம் பெல் (1847-1922) ஒரு சிறந்த அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியாளர் ஆவார். உலகம் முழுவதும் மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள உதவும் தொலைபேசியை (Telephone) கண்டுபிடித்தவர்.

தொலைபேசி கண்டுபிடிப்பு

1876-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தனது முதல் வெற்றிகரமான தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். அவர் பேசிய முதல் வாசகம்: “மிஸ்டர் வாட்சன், இங்கே வாருங்கள், நீங்கள் இங்கு எனக்குத் தேவை”.

பெல் அவர்களின் தாயார் மற்றும் மனைவி இருவருமே காது கேளாதவர்கள். இதனால், ஒலியியல் மற்றும் பேச்சு தொடர்பான ஆராய்ச்சிகளில் அவர் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். மெட்டல் டிடெக்டர் துப்பாக்கிக் குண்டுகள் உடலில் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறியும் கருவியின் ஆரம்ப வடிவத்தை உருவாக்கினார்.

போட்டோஃபோன் ஒளியின் மூலம் ஒலியை அனுப்பும் தொழில்நுட்பம் (இதுவே இன்றைய ஃபைபர் ஆப்டிக்ஸ் தொழில்நுட்பத்திற்கு அடிப்படை). அவர் அய்ட்ரோஃபோயில் அதிவேகப் படகுகளை வடிவமைப்பதிலும் ஆர்வம் காட்டினார்.

அலெக்சாண்டர் கிரகாம் பெல் தாயார் பிறவியில் காது கேளாதவர் மரபணுக் குறைபாட்டினால் கிரகாம் பெல்லும் பகுதி கேட்புத்திறன் குறைபாடுள்ளவராகவே பிறந்தார். அவரது காதுகளுக்கு அருகில் சென்று சிறிது உரக்கப் பேசினால் மட்டுமே அவருக்கு கேட்கும். அவர் விரும்பியே காதுகேளாதவரை இணையராகக் கரம்பிடித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *