தமிழ்நாட்டின் சங்க காலம் குறித்து என்ன கூறுகிறது கீழடி அகழ்வாராய்ச்சி

0 Min Read

நாள்: 21.3.2023 செவ்வாய்க்கிழமை

நேரம்: காலை 10.30 மணி

இடம்: அறை எண் 48 (நவீன வகுப்பறை)

இந்திய வரலாற்றுத்துறை,

சென்னை பல்கலைக்கழக கோபுர கடிகாரக் கட்டடம் (டவர் கிளாக் பில்டிங்), சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம், சென்னை-5

புத்தம் மற்றும் திராவிடம்  குறித்த 2022-2023 ஆம் ஆண்டுக்கான ‘பேராசிரியர் அ.கருணானந்தன் அறக்கட்டளை சொற்பொழிவு’

சிறப்புரை: 

கே.அமர்நாத் இராமகிருஷ்ணா 

(தொல்லியல்துறை கண்காணிப்பாளர், தென்மண்டல இந்திய தொல்லியல் துறை, சென்னை-9)

விழைவு: பேராசிரியர் எஸ்.எஸ்.சுந்தரம் (பேராசிரியர், இந்திய வரலாற்றுத் துறை, 

சென்னை பல்கலைக்கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *