கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம்

0 Min Read

தமிழ்நாடு

கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மூத்த பெரியார் பெருந்தொண்டர் மேனாள் கழகப் பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம் 81ஆம் ஆண்டு பிறந்தநாள் (21.06.2026) அன்று அவரது இல்லத்தில் மாவட்ட கழகம் சார்பில் கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்ட தொழிலாளரணி நிர்வாகி செ.ப.மூர்த்தி, ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு ஆகியோர் பயனாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *