25ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சி-2026

1 Min Read

25ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சி-2026
(19.06.2026 முதல் 29.06.2026 வரை)

என்.எல்.சி இந்தியா நிறுவனம் நடத்தும் 25ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 159 ஒதுக்கப்பட்டுள்ளது.

வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத்தோழர்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

– மேலாளர், பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:-
புத்தகக் கண்காட்சி திடல்,
லிக்னைட் ஹால், வட்டம் -11, நெய்வேலி -3.

புத்தகக் கண்காட்சி நேரம்:-
வார நாட்களில்: முற்பகல் 11.00 மணி முதல்
இரவு 9.30 மணி வரை.

விடுமுறை நாட்களில்: காலை 10.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை.

மாணவர்களுக்கு அனுமதி இலவசம்,

சிறப்புத் தள்ளுபடி (-10%)

தொடர்புக்கு:-  63740 74103.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *