ம.கோவிந்தசாமி படத்திறப்பு

0 Min Read

அரசியல்

சிதம்பரம் கழக மாவட்டம், வலசக்காடு கழகத் தோழர், அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் ம.கோவிந்தசாமி நினைவேந்தல் படத்திறப்பு 12.3.2023 ஞாயிறு காலை 10 மணிக்கு வலசக்காட்டில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் பூ.அரங்கநாதன் வரவேற்புரையாற்ற, மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தலைமையில், திருமுட்டம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் தங்க.ஆனந்தன் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபன், மேனாள் ஒன்றிய திமுக செயலர் தங்க.நாகரத்தினம், திமுக மணி என்கிற சேகர் ஆகியோர் உரையாற்றினர். திருமுட்டம் ஒன்றிய தலைவர் கு.பெரியண்ணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *