பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

0 Min Read

அரசியல்

பகுத்தறிவுப் பேராசிரியர் மறைந்த ந.க.மங்களமுருகேசன் அவர்களின் படத்தினை, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் முனைவர் பெ.ஜெகதீசன், பேராசிரியர் முனைவர் மா.செல்வராசன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, மருத்துவர் தென்றல் மங்களமுருகேசன், பேராசிரியர் ராஜேஷ் கந்தன், நெய்வேலி ஞானசேகரன் மற்றும் மங்களமுருகேசன் குடும்பத்தினர் (சென்னை பெரியார் திடல், 23.3.2023).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *