பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா சிறப்புக்கூட்டம்

0 Min Read

நாள்: 29.4.2026 புதன்கிழமை மாலை 6.30 மணி

இடம்: அன்னை மணியம்மையார் மன்றம்,
பெரியார் திடல், சென்னை

வரவேற்புரை: வேண்மாள் நன்னன்
(மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

தலைமை: இரா.தமிழ்ச்செல்வன்
(மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

தொடக்கவுரை: வழக்குரைஞர் .அருள்மொழி
(பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (புரவலர், பகுத்தறிவாளர் கழகம்)

நன்றியுரை: ஆ.வெங்கடேசன்
(மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *