கிணத்துக்கடவு தொகுதி வேட்பாளருக்கு தமிழர் தலைவர் வாக்கு சேகரித்தார்

1 Min Read

கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயன் அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். (மலுமிச்சம்பட்டி, 11.4.2026)

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

* சூலூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தளபதி முருகேசன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்: அந்தியூர் செல்வராஜ், ஏர்போர்ட் ராஜேந்திரன் உள்ளனர். * கோவைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமையில் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

திராவிடர் கழகம்

* சென்னியப்பன் பிறந்தநாளையொட்டி அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். * பொறியாளர் பொள்ளாச்சி பரமசிவம் பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

திராவிடர் கழகம்

* திருப்பூர் யாழ். ஆறுசாமி தமிழர் தலைவரிடமிருந்து தேர்தல் பரப்புரை புத்தகத்தை பெற்றுக் கொண்டார். * தாராபுரம் சட்டமன்ற தொகுதி தி.மு.கழக வேட்பாளர், மக்கள் மருத்துவர் டி.இந்திராணி சுப்பிரமணியன் – எஸ்.வி.எஸ்.சாகுல் அமீது, அழகப்பன் ஆகியோர் மூலம் பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 நன்கொடை வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *