இரும்பு ஆலையில் 214 காலியிடங்கள்

1 Min Read

அரசியல்

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் பொக் காரோ இரும்பு எக்கு ஆலையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளி யாகியுள்ளது.

காலியிடம்: எக்சிகியூட்டிவ் பிரிவில் கன்சல்டன்ட் 10, மெடிக்கல் ஆபிசர் 13, சேப்டி மேனேஜர் 3, மேனேஜ்மென்ட் டிரைய்னி 4, எக்சிகியூட்டிவ் அல்லாத பிரிவில் ஆப்பரேட்டர் கம் டெக்னீசியன் 87, மைனிங் போர்மேன் 9, சர்வேயர் 6, மைனிங் மேட் 20, அட்டென்டன்ட் கம் டெக்னீசியன் 34, மைனிங் 8 உட்படமொத்தம் 214 இடங்கள்உள்ளன.

கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் டிகிரி / டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது : கன்சல்டன்ட் 41, மெடிக்கல் ஆபிசர் 34, சேப்டி மேனேஜர் 30, மற்ற பிரிவுகளுக்கு 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.700, 500, 300 என பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

கடைசிநாள் : 15.4.2023

விவரங்களுக்கு: sailcareers.com

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *