சென்னையில் கனமழை காரணமாக கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தேங்கிய மழைநீரை பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒப்புதலின்றி வெளியேற்றினர். இதனால் வேளச்சேரி அய்ந்து பர்லாங் சாலையில் தேங்கிய மழைநீரை போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அகற்றப்பட்டதை பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமை செயலாளர் – ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று (4.11.2023) அதிகாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமை செயலாளர் – ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று (4.11.2023) அதிகாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books