
சின்ன போரூரில், லெட்சுமி நகரில் ம.பழனிவேல்ராஜா, ப.தெய்வசிகாமணி (எ) கலா ஆகியோரால் புதிதாக கட்டப்பட்ட ‘அறிவு இல்ல’த்தை, நேற்று (12.03.2026) கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்தார். உடன்: கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், நெய்வேலி ஞானசேகரன், வி.சி. வில்வம், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (12.3.2026)
